காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் எனக் கூறி விடலாம். நிர்வாகத் திறமை, அழகு, அறிவு, தோற்றப் பொழிவு உள்ளிட்ட அனைத்து திறமைகளும்/அம்சங்களும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு முன்பாக நல்ல தசாபுக்தி நடக்கிறதா? குரு பலன் உள்ளதா? என்பதைப் பார்த்த பிறகே திருமணம் நிச்சயிக்க வேண்டும். இதனால் திருமணம் தடைபடுவதை தடுக்க முடியும்.